Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (13:22 IST)
தீபாவளியையொட்டி மக்கள் வெளியூர் செல்லும் நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையிலிருந்து மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னை மெட்ரோ ரயில் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

UPI சேவை மீண்டும் பாதிப்பு.. ஒரே மாதத்தில் மூன்றாவது முறை.. பயனர்கள் கவலை..!

பரிசுக் கொடுத்து பள்ளி மாணவர்களுடன் உல்லாசம்! அமெரிக்க ஆசிரியைக்கு அதிரடி தண்டனை!

இலங்கை தமிழர்கள் இறப்புக்கு பழி.. கருணாநிதி நினைவிடத்தில் குண்டுவீச முயன்றவர் கைது..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விமர்சனம்.. இளம்பெண்ணுடன் பத்திரிகையாளர் கைது..!

பள்ளி மீது குண்டுவீச்சு.. 22 பிஞ்சுகள் பரிதாப பலி! சொந்த மக்களையே கொன்று குவிக்கும் மியான்மர் ராணுவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments