Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீன் 13ல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (12:20 IST)
ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது
 
ஆனால் ஒரு சில காரணங்களால் பள்ளிகள் திறப்பதில் தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் கசிந்து வரும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி நீட்டிப்பு! - தமிழக அரசு அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

இன்று மாலை, இரவு 6 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

ராணுவ நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. ஊடகங்களுக்கு கோரிக்கை..!

அடுத்த தாக்குதல் எப்போது? பிரதமருடன் முப்படை தளபதி, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments