Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும்: அமைச்சர் அன்பில்மகேஷ்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:48 IST)
மாணவர்கள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்
 
 இந்த நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உங்களை காப்பாற்ற தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு என்றும் அது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறந்த பிறகு பலகட்ட ஆலோசனைக்குப் பிறகே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப் படுகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments