Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அமைச்சர்

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (15:15 IST)
தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமைக்கப்படவுள்ள மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டும் விழாவிற்கு கலந்துகொள்ள தமிழக மின் துறை அமைச்சர் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது திருச்செங்கோடு - ராசிபுரம் சாலையில் தென்னம்பாளையம் என்ற இடத்தில் கார் விபத்து ஏற்பட்டிருப்பதைக் கண்டு காரில் இருந்து இறங்கி, விபத்தில் சிக்கிய பெண்ணையும் குழந்தையையும் மீட்டு, சிகிச்சைக்காக அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments