Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிண்டு முடிக்கும் ஜெயகுமார்: குமுறும் திமுக தரப்பு?

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (14:57 IST)
கூட்டணி கட்சிகளாக இருக்கும் கட்சிகளுக்கு ஜெயகுமார் சிக்கலை உண்டாக்குவதாக தெரிகிறது.
 
சமீபத்தில் தலைமைச் செயலாளரை திமுக எம்பிக்கள் டிஆர் பாலு மற்றும் தயாநிதி உள்பட ஒருசில திமுக பிரமுகர்கள் சந்தித்தபோது தலைமைச் செயலாளர் தங்களை அவமரியாதை செய்ததாகவும், தாழ்த்தப்பட்டோர் போல் தங்களை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். 
 
இதனைத்தொடர்ந்து முரசொலியில் தலைமைச் செயலாளர் குறித்து காரசாரமான தலையங்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்தார். 
 
அப்போது தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் தயாநிதி மாறன் பேசி உள்ளதாகவும், தயாநிதி மாறனின் செயலை திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டிக்க வேண்டும் என்றும் கூறினார். 
 
கூட்டணி கட்சிகளாக இருக்கு இரு கட்சிக்குள் மோதலை ஏற்படுத்தும் வகையில் ஜெயகுமார் பேசியிருப்பதாக திமுக தரப்பு பேசிக்கொள்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments