Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் டெல்லி செல்வது ஏன்? ரத்தன் சுறுக்கமாய் சொன்ன ஜெயகுமார்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (14:32 IST)
எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வது ஏன் என அமைச்சர் ஜெயகுமார் விளக்கம். 

 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லிக்கு செல்கிறார். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து பிரதமரிடம் பேச இருக்கும் எடப்பாடியார், அதிமுக - பாஜக கூட்டணியையும் உறுதி செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முதல்வரின் டெல்லி பயணத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்திக்கிறார். அமித்ஷாவுடனான சந்திப்பில் பாஜகவுக்கான தொகுதிகள், கூட்டணியில் பிறகட்சிகள் குறித்து இறுதியாக வாய்ப்பு என தெரிகிறது. 
 
இந்நிலையில் முதல்வருடன் டெல்லி செல்லும் அமைச்சர் ஜெயகுமார், சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன், மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்திக்க உள்ளார் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments