Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக நுழையவிடாமல் இருப்பது மாணவர்கள் கையில் உள்ளது: அமைச்சர் நேரு

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (15:59 IST)
பாஜகவை தமிழகத்தில் நுழைய விடாமல் இருப்பது மாணவர்களின் கையில் தான் உள்ளது என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். 
 
இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நேரு அவர்கள் மூன்றாம் வகுப்பில் இருந்தே நுழைவு தேர்வு வைத்து பாஜக எப்படியாவது தமிழகத்தில் உள்ள முயற்சிக்கிறது என்றும் பாஜகவை உள்ளே நுழைய விடாமல் இருப்பது மாணவர்கள் கையில் தான் உள்ளது என்றும் பேசினார்
 
ஆனால் அதே நேரத்தில் பாஜக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தற்போது இல்லை என்றும் தமிழகத்தில் பாஜக நுழைந்து விட்டது என்றும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் இனி திராவிட கட்சிகளின் வேலையாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments