Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கடன் அதிகமானது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:40 IST)
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியாவின் கடன் அதிகமானது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார் 
 
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தமிழ்நாட்டின் கடன் அதிகமானது குறித்து குற்றம் காட்டி இருந்தார் 
 
 கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபியில் தான் கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கு பார்த்தால் தமிழ்நாடு அரசு கடன் ஜிடிபி யில் 27% தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
ஆனால் மத்திய அரசின் கடன் ஜிடிபி யில் 60 சதவீதம் இருக்கிறது என்றும் பாஜக ஆட்சிக்கு வந்த போது தான் கடன் அதிகமாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments