Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி: அமைச்சர் பொன்முடி தகவல்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:56 IST)
தமிழக சட்டமன்ற கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்தக் கூட்டம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக கேள்வி நேரம் நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பி செந்தில்குமார் அவர்கள் கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்
 
இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கூட்டுறவுத் துறை சார்பில் கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார் 
 
எனவே அடுத்த சில ஆண்டுகளில் கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments