Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகை! – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (13:26 IST)
தமிழக அரசு பேருந்துகளில் திருவள்ளுவரின் திருக்குறள் பலகைகளை பொருத்தும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை முதன்மைபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தை புனரமைப்பது, குமரி வள்ளுவர் சிலைக்கு லேசர் விளக்குகள் பொருத்துவது போன்ற பணிகளை தொடர்ந்து அரசு பேருந்துகளில் திருக்குறள் விளக்கத்துடன் பலகைகளை பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகைகள் அமைக்கும் பணி 10 நாட்களில் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments