Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் மதுவிற்பனை குறித்து அமைச்சர் பதில்!

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (16:01 IST)
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைப்  பாதுக்காக்கும் பொருட்டு, மத்திய அரசு வரும் ஜுன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குவிசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொது, தமிழகத்தில் விதிகளுக்கு உட்பட்டு  சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றம் விதிகளுடன் மக்கள் உணர்வை மதித்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில், மதுபானத்தை ஆன்லைனில் விற்பது குறித்து, அமைச்சர் தங்கமணி கூறியுள்ளதாவது : ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments