Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்தம் –பள்ளிகள் இயங்குமா?

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (15:35 IST)
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாளை ஈடுபடுகிறது ஜாக்டோ-ஜியோ அமைப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழநாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது ஜாக்டோ- ஜியோ அமைப்பு.

இதில் பல லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பப்க்கேற்றுக் கொள்வார்கள் என அதன் ஒருங்கிணைப்பாளர் தாஸ் முன்பே அறிவித்திருந்தார். இதனால் நாளை நடைபெறப்போகும் வேலைநிறுத்தால் பள்ளிகள் இயங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை பள்ளிகள் இயங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பள்ளி மாணவர்கள் சீருடை மாற்றம் சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments