Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு;6வது முறையாக காவல் நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (17:18 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் வரும் 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவர் புழல் சிறையில் இருந்து காணொலி மூலம்  ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 6வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments