Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரை காப்பாற்ற வேண்டிய நேரமிது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (15:14 IST)
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை மிகுந்த கவலை அளிக்கிறது என்றும், மணிப்பூரை காப்பாற்ற வேண்டிய நேரமிது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறும் 'விஸ்வகுரு'  சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வியடைந்துள்ளார் என்று கூறிய அமைச்சர் உதயநிதி, மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் மீண்டும்  இணைய சேவையை நிறுத்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
மேலும் மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்று மணிப்பூரை காப்பாற்ற வேண்டிய நேரமிது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments