Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவி செய்த அமைச்சர் விஜய்பாஸ்கர்

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (23:56 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் 78 பேருக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் ஆட்டோ ஓட்டுநரகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு 78 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கின்ற முத்துக்குமார் உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments