Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை சுட்டுக் கொல்ல முயன்ற ...திமுக முன்னாள் பிரமுகருக்கு 3 ஆண்டுகள் சிறை...!

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (15:38 IST)
திமுக முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தனது மனைவியை சுட்டுக்கொல்ல முயன்றதாக அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசித்து வருபவர், அசோகன். இவர், திமுக சார்பில் திருவாரூர் சட்டசபை எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு, இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மது குடித்து வந்து மனைவி மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றுள்ளார்.
 
இதுகுறித்து, அவரது மனைவி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், அசோக மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இவ்வழக்கை, சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரித்து வந்த நீதிபதி. ஜெ.சாந்தி, அசோகன் குற்றவாளி என்று கூறி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments