Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமே லாக்-அப் மரணமே இருக்கக் கூடாது..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (12:01 IST)
தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதியின் கொடி வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஜனாதிபதியின் சிறப்பு கொடியை பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர் “தமிழ்நாடு காவல்துறைக்கு ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது காவல்துறைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே பெருமை. பல மாநிலங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை முன்னுதாரணமாக விளங்குகிறது.

தமிழக காவல்துறை குற்றங்களை குறைக்கும் துறையாக இல்லாமல் குற்றமே இல்லாத துறையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறை மரணங்களே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments