Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட கொள்கையில் தீவிர பற்று கொண்டவர்! – புலமைப்பித்தனுக்கு முதல்வர் அஞ்சலி!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (11:37 IST)
உடல்நலக் குறைவால் மறைந்த கவிஞர் புலமைப்பித்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் ஹெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல காலமாக பாடலாசிரியராக இருந்து வந்தவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆரின் பிரபலமான “நீ யார் நான் யார்” பாடல் முதல் தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதியுள்ளார். முன்னாள் அதிமுக ஆட்சியில் அவை கவிஞராகவும் மரியாதை செய்யப்பட்டவர் புலமைப்பித்தன்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புலமைப்பித்தன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “திராவிடக் கொள்கைகளின் மேல் பற்றுக்கொண்டு அரசியலில் தீவிரமாக இயங்கியவர் புலமைப்பித்தன். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அதிமுக தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments