Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3.98 கோடி - 15 வீரர்களுக்கு ஸ்டாலின் ஊக்கத்தொகை!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (11:21 IST)
ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 15 தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். 
 
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற 15 தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஊக்கத்தொகை அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் 15 வீரர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
 
ஊக்கத்தொகை பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த வீரர்கள் முதல்வர் ஊக்கத்தொகை அளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர். அப்போது பேசிய விஸ்வநாத ஆனந்த், செஸ் விளையாட்டில் நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் உருவாகி வருகிறார்கள் என்று பெருமிதம் கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments