Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்காக நாடகம் ஆடாதீர் - முதல்வரை எச்சரித்த ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (15:11 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரமுள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து, தமிழக அரசு அளித்த பரிந்துரையை 2 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார்.
 
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம், 7 பேர் விடுதலையில் சட்ட ரீதியாக ஆலோசிக்கப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 
 
தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு உரிய நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும் என்று உள்ளார். மேலும், குடியரசுத் தலைவரை நாளைக்கே சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார் என்று அவர் காட்டமாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகனமழைக்கு வாய்ப்பு.. பள்ளிகளுக்கு விடுமுறை.. 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

டிரம்ப் முடிவில் திடீர் திருப்பம்.. வரி உயர்வை 8 நாட்களுக்கு ஒத்திவைத்த டிரம்ப்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை..!

தொடர் சரிவில் தங்கம் விலை.. மீண்டும் ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments