Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபாலபுர வீட்டில் அக்கா கைபிடித்து அழுத மு.க. ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (15:43 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று ஆளுனர் முன்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். முதலைச்சராக பதவியேற்ற பின்னர் முக ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டிற்கு சென்றார். 
 
அதையடுத்து CIT நகரில் அவரது அம்மா தயாளு அம்மாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் அங்கிருந்து அக்கா முக செல்வி வீட்டிற்கு சென்றார். அங்கு கலைஞரின் புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய போது கண்ணீர் மல்க அக்காவின் ஆறுதலையும் ஆசீர்வாதத்தையும் பெற்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

தமிழகத்தில் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பேச்சு: நயினார் நாகேந்திரன் தலைமையில் போராட்டம்..!

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments