Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழங்குடி மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்திய நீலகிரி மாவட்டம்! – ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவுக்கு விருது!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (14:44 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் பழங்குடி மக்களுக்கு முழுவதும் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நீலகிரி மாவட்டத்திற்கு முதல்வர் விருது வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பல இடங்களில் முகாம் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் முதன்முறையாக பழங்குடி மக்கள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

இதற்காக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேண்டுதலுக்கு எண் 1ஐ அழுத்தவும்! மலேசியாவில் முதல் AI கடவுள்! - தரிசனத்திற்கு குவியும் மக்கள்!

திருப்பதி ரயிலில் 5 பெட்டிகளில் இருந்த பெண்களிடம் நகை கொள்ளை.. வடமாநில கொள்ளையர்களா?

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக ஏற்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. மீண்டும் ரூ.72,000ஐ நோக்கி செல்வதால் அதிர்ச்சி..!

இருளில் மூழ்கிய ஸ்பெயின். பிரான்ஸ் நகரங்கள்! சைபர் தாக்குதல் காரணமா? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments