Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பயந்துபோய் மாறுவேடத்தில் வந்தார் - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (18:24 IST)
சமீபத்தில் தமிழகத்திற்கு முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாரத பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை மகாபலிபுரத்தில் சந்தித்தார். அப்போது, தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி சட்டை அணிந்து வந்து அனைருக்கும் ஆச்சர்யம் அளித்தார். அனைத்து மீடியாக்களும் கவர் செய்து வைரலாக்கினர்.தமிழர்களும் மோடியின் செயலை பெரிதும் பாராட்டினர்.
இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மோடி வேட்டி சட்டை அணிந்து வந்தது பற்றி கூறியுள்ளதாவது :
 
பிரதமர் மோடி  தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு பயந்துதான் வேஷ்டி சட்டை அணிந்து தமிழகத்திற்கு மாறுவேடத்தில் வந்தார் என தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments