Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை !

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (23:09 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்  நார்த்தாமலை முத்துமாரியம்மன்  கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை  அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments