Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (16:20 IST)
தமிழ் நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
 
உலகம் முழுவதும் தற்போது மிக வேகமாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
இந்த நிலையில் கேரளாவில் 3 பேருக்கும் டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை நோய் பரவியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை யாரும் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இருப்பினும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி...!

சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. குளிர்ச்சியான தட்பவெப்பம்..!

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: ஈபிஎஸ் உறுதி

சீமான் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்! அழைத்த நயினார்! - சீமான் முடிவு என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments