Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து 10,000-க்கும் மேற்பட்டோர் நலம் பெற்றுள்ளனர் - அமைச்சர் ஹர்ஸ்வர்தன் !

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (14:41 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 39,980 பேர் பதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10,633 பேர் குணமடைந்துள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து  மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளதாவது :

தேசம் முழுவதும் கொரோனா பாதித்த 10,000க்கு மேற்பட்டவர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்;. கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலகட்டம் தற்போது 12 நாட்களாக அதிகரித்துள்ளது.

உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டின் இறப்பு விகிதம் 3.2%  என்ற அளவில்தான் உள்ளது  என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments