Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கை; முதல் நாளிலேயே இத்தனை ஆயிரம் பேர் விண்ணப்பமா?

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (18:03 IST)
இன்று முதல் பி.இ, பி.டெக் உள்பட பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆரம்பம் ஆகிறது என்றும் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர் கல்வித்துறை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே 
 
இதனை அடுத்து இன்று காலை முதல் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் பிஇ பிடெக் ஆகிய இரண்டு படிப்புகளில் மட்டும் சேர்வதற்கு 25,611 ஒருவர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது/ மேலும் இதில் 5,363  பேர்கள் சான்றிதழையும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல் நாளிலேயே பி.இ, பி.டெக்  படிப்பிற்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது/ கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் நாளிலேயே அதிகமாக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments