Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (11:29 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரிவில் 92 காலி பணியிடங்களுக்கு சமீபத்தில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. 92 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது 
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 20 முதல் 23ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. வெறும் 92 பணிகளுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments