Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியில் 2 லட்சம் கன அடி நீரை திறந்துவிட்ட கர்நாடகா: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (19:24 IST)
காவிரியில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் தண்ணீர் தண்ணீரை கர்நாடக மாநில அரசு திறந்து விட்டதால் தமிழக காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கர்நாடகாவில் உள்ள கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 2.12 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன
 
2 லட்சம் கன அடிக்கு மேல் காவிரியில் நீர் வருவதால் தமிழக கரையோர மக்களின் பாதுகாப்பு குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
கேஎஸ்ஆர் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாளை மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பொள்ளாச்சி வழக்கில் திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை.. திருமாவளவன்

வேதியியல் தேர்வு.. ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் 100க்கு 100 மதிப்பெண்.. வினாத்தாள் லீக் ஆகியதா?

விஜய் - சீமான் கூட்டணியில் இணைகிறாரா ஓபிஎஸ்.. அழுத்தம் கொடுக்கும் நிர்வாகிகள்..!

கர்ப்பிணி பெண்ணின் கண்ணீருக்கு பலன்! BSF வீரரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments