Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் கொடுத்த விவகாரம்: பிணவறை உதவியாளர் சஸ்பெண்ட்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (11:53 IST)
சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அரசு மருத்துவமனையின் அவலத்தை வெளிக்காட்டியது 
 
இந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தையின் உடலை சரியாக மூடாமல் அட்டைப்பெட்டியில் பெற்றோரிடம் வழங்கிய பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மறு உத்தரவு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் பிடிஆர் என் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்..!

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments