Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிள்ளைகளைக் கொன்று தாயும் தற்கொலை – மனநலம் பாதித்தவரா ?

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:20 IST)
திருநெல்வேலியில் தான் பெற்றக் குழந்தைகளைத் கொலை செய்து பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த தம்பதிகள் மைக்கேல் மற்றும் மாரியம்மாள். இவர்களுக்கு சக்தி அனுசியா என்ற மகளும் துரைசிங் என்ற மகனும் உள்ளனர். மாரியம்மாள் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிசிச்சைகள் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தலையணையை குழந்தைகளின் மேல் அழுத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவத்தில் சக்தி வீட்டில்யே உயிரிழக்க மகன் துரை சிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்

 இதையடுத்து வீட்டுக்கு வந்த மாரியம்மாள் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாரியம்மாள் இதற்கு முன்பும் தனது மூத்த மகளை சாப்பாட்டில் எறும்பு மருந்து வைத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments