Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாளாளரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்: வேன் மோதி பலியான சிறுவனின் தாய்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (18:25 IST)
தாளாளரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்: வேன் மோதி பலியான சிறுவனின் தாய்!
பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை இவரை சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என உயிரிழந்த சிறுவனின் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஆழ்வார்திருநகரியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வேன் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிறுவனின் தாயார் பள்ளி தாளாளர் கைது செய்யும் வரை சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என கூறியுள்ளார்
 
இன்று காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு அவனை அனுப்பினேன் என்றும் 8 40 மணி விபத்து ஏற்பட்டது என்று என்னை அலைய விட்டார்கள் என்றும் என்ன நடந்தது என்று பள்ளியின் தரப்பில் இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை என்றும் கூறினார் 
எனது மகனின் வயிற்றில் பள்ளி வாகனம் ஏறி இறங்கி உள்ளது என்றும் பள்ளி தாளாளர் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments