Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.....

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:11 IST)
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காட்டுவளவு பகுதியில் வசித்து வந்தவர் பிரபாகரன்(35). இவரது மனைவி மகரதம்(30). இவர்களுக்கு  2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பிரபாகரன் வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததாகத் தெரிகிறது. இதை அறிந்த மரகதம்  பிரபாகரனு சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால் விரக்தி அடைந்த மரகதம் தோட்டத்து வீட்டில் உள்ள கிணற்றில் தன் இரு குழந்தைகளையும் தள்ளிவிட்டு, அவரும் தன் காலில் கயிறு மூலம் கல்லைக்கட்டி கிணற்றில் குதித்துள்ளார்.

இதையடுத்து சுமார்5  மணி நேரம் கழத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 3 சடலங்களையும் மீட்டனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments