Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மீடூ' வால் நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்...

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (20:23 IST)
மீடூ விவகாரம் நாடு முழுவதும் பூதாகரமாக கிளம்பியுள்ளதால் மார்கழி மாதம் நடைபெறவிருக்கும்  இசைகச்சேரியில் மிருந்து 7 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி திரைத்துறையினர் பெண்கள் தங்கள் வாழ்வில் நடந்த பாதிப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.குறிப்பாக வைரமுத்து,சுசிகணேசன் போன்றோர் இந்த புகாருக்கு ஆளகியுள்ளனர்.
இதனையடுத்து கர்நாடக இசைச்சங்கத்தின் முன்னனி இசைக்கலைஞர்கள் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது.
 
இந்நிலையில் இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஓ.எசஸ்.தியாகராஜன்,மன்னார்குடி ஈஸ்வரன்,ஸ்ரீமுஸ்ணம் ராஜாராவ் ,ரமேஷ்,திருவாரூர் வத்தியநாதன்,,ரவிகிரான் ஆகியோர் உலக புகழ்பெற்ற மெட்ராஸ் இசை அகாடமியால் நடத்தப்படும் மார்கழி இசைக்கச்சேரியில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்