Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்ம மரணம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (10:28 IST)
காவல்நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்ம மரணம்: அதிர்ச்சி தகவல்
 காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்ற மினி லாரி ஓட்டுநர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார் 
 
இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்தவர் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி கையெழுத்து போடுவதற்காக சென்ற அஜித் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர்கள் கூறியுள்ளனர் 
 
இந்த நிலையில் காவல்நிலையத்தை சேர்ந்தவர்கள் அஜித்தின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை மிரட்டியதாகவும் அவருடைய பெற்றோரிடம் கையெழுத்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

இந்தியா தாக்குதலை நிறுத்தினால், நாங்களும் நிறுத்த தயார்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பயங்கரவாதிகள் முகாம்கள் தரைமட்டம்: இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ..!

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments