Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (08:15 IST)
ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் வேறொரு புகாரில் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய் நல்ல தம்பியை கைது செய்யப்பட்டுள்ளார் 
 
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி மீது ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் 
 
தலைமறைவாக இருந்த விஜய நல்ல தம்பியை கோவில்பட்டி அருகே போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments