Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊற்றிக் கொடுப்பது டிடிவியின் குலத் தொழில் - சிவி சண்முகதிற்கு பதிலடி

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (09:51 IST)
கூவத்தூரில் எங்களுக்கு டிடிவி தினகரன் ஊத்திக் கொடுத்தார் என்று பேசிய அமைச்சர் சிவி சண்முகத்திற்கு பதிலடி..!
 
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது கூவத்தூர் ரிசார்ட். அங்கு எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சேர்ந்து அடித்த கூத்துகளும், சரக்கு பாட்டில்களுடன் அவர்கள் உட்கார்ந்திருந்த புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் கூவத்தூரில் குடித்து விட்டு கூத்தடித்தோம் என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் அமைச்சர் சிவி சண்முகம் ஊற்றிக் கொடுப்பது டிடிவி தினகரனின் குலத் தொழில் ஊத்திக் கொடுத்தே குடியைக் கெடுப்பார் என காட்டமாக பேசியுள்ளார். 
 
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு பதிலடி கொடுத்துள்ள நமது எம்.ஜி.ஆர் நாளேடு பெயரை குறிப்பிடாமல் அவர் ஓர் மனநோயாளி எனவும், அவரை பற்றி விமர்சனம் செய்வது மரபு அல்ல என்றும் கார்டூன் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments