Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூர் சிங்கம் அண்ணாமலை வந்ததால் பாஜக வளர்ந்து உள்ளது: நடிகை நமீதா பேட்டி

Webdunia
ஞாயிறு, 14 மே 2023 (14:36 IST)
மைசூர் சிங்கம் தமிழகத்திற்கு வந்ததால்தான் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர்ந்துள்ளது என நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
 
தமிழக பாஜக தலைவராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணாமலை பதவியேற்ற நிலையில் அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக வளர்ந்து வருவதாக அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் நடிகை நமீதா இன்று கோவையில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய போது ’இன்று அன்னையர் தினம், நான் முதன்முதலாக அன்னை ஆனபின் கொண்டாடும் தினம், இருப்பினும் அந்த தினத்தை கொண்டாடுவதை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்காக நான் வந்துள்ளேன், இனிமேல் தான் நான் சென்னை சென்று அன்னையர் தினம் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தார். 
 
மேலும் மைசூர் சிங்கம் அண்ணாமலை தமிழகத்திற்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது என்றும் எங்கே பார்த்தாலும் பிஜேபி பிஜேபி என்று தான் மக்கள் பேசிகிறார்கள் என்றும் தெரிவித்தார். அவருடைய தலைமையின் கீழ் நிச்சயம் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க என்னால் முடிந்த அளவு பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments