Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் கைதான நந்தினி தங்கை மாலையில் விடுதலை!

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (19:41 IST)
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக தந்தையுடன் போராட்டம் செய்து வரும் நந்தினி, சரியாக திருமணத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடி கைதான தந்தை ஆனந்தன், சகோதரி நந்தினி ஆகிய இருவரையும் விடுவிக்க நந்தினியின் தங்கையும் சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா கோரிக்கை விடுத்து மதுரை சட்டக்கல்லூரி முன் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடவிருந்தார்.
 
இதனையடுத்து நிரஞ்சனாவை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த நிலையில் காலையில் மதுரையில் கைதான நந்தினியின் தங்கை நிரஞ்சனா மாலையில் விடுவிக்கப்பட்டார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

தங்கம் விலையில் இன்று ஏற்றமா? சரிவா? சென்னை நிலவரம்..!

கயா நகரின் பெயரை மாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.. புதிய பெயர் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments