Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன பார்த்தா பேய் மாதிரி இருக்கா? குமுறும் கிரண்பேடி!

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (16:27 IST)
முதல்வர் என்னை பேய் என கூறியது நாகரிகமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடியை பேய் என குறிப்பிட்டு பேசினார். 
 
முதல்வரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கிரண்பேடி. அவர் கூறியதாவது, முதலமைச்சர் என்னை பேய் என கூறியிருப்பது நாகரிகமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 
 
பேய்கள் யாருக்கும் நல்லது செய்யாது. அவை மக்களை பயமுறுத்தக்கூடியது. ஆனால் அரசு அதிகாரிகள் பணியானது மக்களை பாதுகாப்பதுதான். அதைத்தான் நான் செய்கிறேன் என பதிலளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments