Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (14:40 IST)
2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய விருதுக்கு தமிழகத்தைச்ச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய விருதுக்கு தமிழகத்தைச்ச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்வர்களின் விபரம்:

சென்னை – வேங்கடகிருஷ்ணன், திருவண்ணாமலை- ஏழுமலை, காஞ்சிபுரம்- தினேஷ், திருச்சி- மானஷா தண்டபாணி, சென்னை- ஜோதி, நாமக்கல்- பிரபாகரன்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments