Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையம் சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் அனுசரிப்பு!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (17:43 IST)
தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது
 
நிகழ்வின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்   விழிப்புணர்வு பலகை திறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து சமரச விழிப்புணர்வு குறித்த வாகன பிரசார நிகழ்ச்சியும் நடைபெற்றது
இந்நிகழ்வினை .மாவட்ட முதன்மை நீதிபதி  ராஜசேகர் அவர்கள் துவங்கி வைத்தார்
 
மேலும், இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தினை  சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் மற்றும் இதர நீதிபதிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments