Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுடன் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை: இ.யூ.மு.லீக் கட்சி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (19:32 IST)
திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது 
 
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்
 
மேலும் கடந்த தேர்தலில் எங்களுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதால் அதனை கணக்கில் கொண்டே இந்தத் தேர்தலிலும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதியை கேட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments