Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை பேட்டையில் நீரில் மூழ்கிய கடைகள்: பல லட்ச மதிப்புள்ள பொருட்கள் சேதம்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (10:36 IST)
கடந்த சில தினங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் நெல்லை அருகேயுள்ள பேட்டை பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கடைகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.



 
 
பேட்டையில் ஐந்து பெண்கள் இணைந்து நடத்திவந்த ஜெராக்ஸ் கடைக்குள் நீர் புகுந்ததால் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் மெஷின்கள், கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் பேப்பர்கள்  மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் சேதம் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இதன்காரணமாக அந்த ஐந்து பெண்கள் தற்போது பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதேபோல் பலகடைகளில் தண்ணீர் புகுந்து கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments