Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை பள்ளி தலைமை ஆசிரியை அதிரடி கைது!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (20:03 IST)
நெல்லை பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
நெல்லை பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறித்து வருவாய்த் துறை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாக கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் 
 
அந்த வகையில் பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி தாளாளர் மற்றும் கழிவறை கட்டிய கட்டட ஒப்பந்ததாரர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments