Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களுக்குள் தகராறு - மாணவி மடியில் இருந்து விழுந்து காயம்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:30 IST)
நெல்லை மாவட்டம் இராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவிகளுக்குள் ஏற்பட்ட தகராறில்9 ஆம் வகுப்பு மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 
 
இதையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தை குறித்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  சுபாஷிணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments