Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; ஆனால் மழை இல்லை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (08:20 IST)
வங்க கடலில் தாமதமாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவான நிலையில் மழை வாய்ப்பு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் முதலாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் மழை பொழிவு அதிகரித்தது. என்றாலும் அவை எதுவும் புயலாக வலுப்பெறவில்லை.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக உருவாகும் என கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் தற்போது உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் ம்ழை பொழிவுக்கு வாய்ப்பு இல்லை என்றும், டிசம்பர் 23 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து: உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு..!

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments