Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரில் மாத்திரையைக் கலந்து ஊசி மூலம் போதை – செஞ்சியில் கெட்டுத் திரியும் இளைஞர்கள் !

செஞ்சி
Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (13:15 IST)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மெடிக்கல் ஷாப்புகளில் அனுமதி மறுக்கப்பட்ட போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மலைகளையும் காடுகளையும் கோட்டைகளையும் கொண்ட இயற்கை அழகுக்குப் பெயர் போன ஊர். ஆனால் இந்த இயற்கை அழகுகளை அங்குள்ள இளைஞர்கள் தவறானக் காரியத்துக்குப் பயன்படுத்திகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதிக வலிமை கொண்ட வலி நிவாரணிகளை வாங்கி மலைகளுக்குள் சென்று அதைத் தண்ணீரில் கலந்து ஊசி மூலம் ஏற்றி போதை ஏற்றிக் கொள்கின்றனர். அந்தப் பகுதியில் மருந்து சீட்டுகள் இல்லாமல் இப்படியான மருந்துகளை மருந்து கடைகளும் ஏகபோகமாக விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments