Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டம்! ஆளுநர் ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:33 IST)
சீனாவில் இருந்து உலகில் பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனா தொற்றால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளனது.

இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்., தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரொனா விதிமுறைகளை மீறுபவர்களுக்குத் தண்டவையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.

மேலும் தொற்றுநோய்ச் சட்டத்தில் கொரோனா கால விதிமுறைகளை மீறுபவர்களுக்குப் புதிய சட்டம் பிறப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சட்டம் விரைவில் தமிழகத்தில் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியான் நிலையில்,  இந்தப் பொதுச் சுகாதாரத்துறைச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இது கூடியவிரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா? - மோகன் ஜி ஆவேசம்!

4 நாட்கள் தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றும் காளையின் பிடியில் சென்செக்ஸ்..!

இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை: வரிசையில் காத்திருக்கும் ஆப்பிள் ஆர்வலர்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: பெயர் குழப்பம் குறித்து ஆட்சியர் விளக்கம்..!

பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தண்டனை கொடுப்போம்! - ஹிஸ்புல்லா தலைவர் சபதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments