Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (17:59 IST)
தமிழகத்திலுள்ள ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி  பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு ரேசன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

தொழில் நுட்ப பிரச்சனையால் ரேசன் கடை தாரர்களின் கைவிரல் ரேகை பதிவாகம் இருந்த நிலையில், கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி  பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு ரேசன் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments